முதன் முதலாக மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் June 29, 2014 News 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு ராஜபாளயத்தில் பிறந்த சிவா ஜயாத்துரை அவர்கள் 1970 ஆம் ஆண்டு அமேரிக்கா சென்று அங்கு கணனித்துறையில் வல்லுனராக மிளிர்ந்து தன்னுடைய 14 வது அகவையில் 1978 இல் மின்னஞ்சலை முதன் முதலாக கண்டு பிடித்தார் இன்று உலகம் முழுவதும் இலகுவாக செய்தி பரிமாற்றங்களை செய்து கொண்டிருக்கும் மின்னஞ்சல் என்ற முகவரியை மனிதசமுதாயத்திற்கு கொடுத்தவர் இந்த தமிழர்தான் 1978 ஆண்டு மின்னஞ்சலை கண்டு பிடித்த இவருக்கு அதர்க்கான காப்புரிமை 1982 இல் கிடைத்தும் அங்கிகாரம் 30 ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்துள்ளது. தமிழருக்கு பெருமை தேடித்தந்த சிவா ஜயாத்துரை அவர்களை நோர்வே வாழ் தமிழர்களும் மனமார வாழ்துகின்றோம். http://www.youtube.com/watch?v=hBljIsdBddo நன்றி;sun news