1OCuPlOThY8இன்று கேணல் பருதி அவர்களின் 2 ஆம் ஆண்டு வீரவணக்கமும் நீதிக்கான மாபெரும் பேருணியும் November 8, 2014 News கேணல் பரிதி அவர்கள் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இனம் தெரியாதவர்களால் படுகொலைசெய்யப்பட்டார். 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நீதிகேட்டு மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் நீதிக்கான பேரணியை வலுச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கேணல் பருதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு காலம்: 08.11.2014 நேரம்:மதியம் 14h 30 மணிக்கு பேரணி. ஆரம்பிக்கும் இடம் : place de la gambetta 75020 Paris metro 3 bis ) Gambetta முடிவடையும் இடம் :place de la guignier 341 rue des pyrenees 75020 paris metro : (11) jourdain தொடர்புக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 014315042