யாழில் மாபெரும் பேரணி எதிர்வரும் 24ஆம் திகதி நடை பெற உள்ளது February 20, 2015 News இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழில் மாபெரும் பேரணி எதிர்வரும் 24ஆம் திகதி நடை பெற உள்ளது. அனைவரும் வாரீர் எமக்கான நீதியை கேற்க -யாழ் பல்கலைக்கழக சமூகம்-…