இன்று (25.11.2015) வாகரைப்பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கட்டுமுறிவு எனும் மற்றுமொரு கிராம மக்களுக்கான வெள்ள நிவாரண உதவியினை நோர்வே தமிழர் அமைப்பின் நிதியுதவியின்கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது.bilde_04

bilde_05

வெள்ள அனர்த்தத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட இம்மக்கள் தமது ஜீவனோபாய தொழிலான மீன்பிடியினை தொடர்ந்து செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் தமது அன்றாட தேவையினை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் காணப்டுகின்றனர்

.bilde_02 bilde_06 (1)

இதுவரையில் எந்தவொரு நிறுவனமோஇ அரசியல்வாதிகளோ தமக்கு உலர் உணவினை வழங்கவில்லை எனக்கூறிய இம்மக்கள் மிகவும் ஆனந்தத்துடன் எமது உதவியினை பெற்றுக்கொண்டனர்.

148 குடும்பங்களைக்கொண்ட இக்கிராமம் அடிப்படை வசதிகள் எதுவுமற்று காணப்படுகின்றன.​​​​​​​​​​​​bilde_07 bilde_09

இக்குடும்பங்கள் அனைத்துக்குமான நிவாரண உதவிகள் கிராம அலுவலர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
கோதுமை மா – 4மபஇ அரிசி – 3மபஇ சீனி – 2மபஇ பருப்பு – 1மப மோர்டீன் -1 பெட்டிஇ பனடோல் – 20

மேற்படி பொருட்கள் ஒரு பொதியில் உள்ளக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம்- சுரேஷ் இகட்சியின் மாவட்ட செயலாளர்இசமயலிங்கம்-அண்ணாத்துரை மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தனர்.