தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றம்! யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் வடக்கில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தி மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றப்பட்டுள்ளது. மாலை 6.05 மணியளவில் யாழ். பல்கலைகழகத்தின் கைலாசபதி அரங்கிற்கு அருகில் உள்ள நினைவு தூபியிலும் கைலாசபதி அரங்கின் மேற் தளத்திலும் தீபமேற்றி அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

 

12308688_10156172695860198_8250473626131603540_n 12308718_10156172735190198_8167555783769578787_n 12301733_10156172735295198_7142093862852318770_n 12289525_10156172735720198_2258126077675744691_n 12311198_10156172735760198_665906441637284064_n 12316120_10156172742225198_1673836882898810182_n 12310666_10156172742665198_7070017546891014429_n 12301567_10156172742680198_530173209377402043_n 12314591_1653475418255846_4944760751507616988_o 12112474_1653475381589183_5727284991131250124_n 12289671_1653475361589185_1110007205299243100_n12313857_10156172833930198_5824783443647868469_n