செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020 February 4, 2020 News, TCC கடந்த 30.01.2020 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக சாவடைந்த பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு. அனைத்து இளையோரும் இவ் இறுதி வணக்க நிகழ்வில் கலந்த கொள்ளும்படி அழைக்கப்படுகிறீர்கள்! Dato: fredag 07.02.2020 Tid: kl. 18:00 Sted: TRVS (Nedre Rommen 3)