நோர்வே ஒஸ்லோவில் இனப்படுகொலை விசாரணை அறிக்கையினை காலதாமதிமின்றி வெளியிடுக என்பதை வலியுறுத்தி வெளிளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்னால் 24ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

 

இடம்: வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்னால்
7. juniplassen 1, 0032 Oslo
காலம்: செவ்வாய்க்கிழமை/ 24.02.2015
நேரம்: 12.00 – 13.00 மணி