பார்த்தீபன் பசியோடு …

 

பார்த்தீபன் பசியோடு … 

என்ற நூல்
28.09.2025 தியாகதீபம் திலீபன் இன் 38 ஆம் ஆண்டு நினைவு வணக்க  நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்நூலை தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் – நோர்வே வெளியிட்டு வைத்தது.

பிரதிகள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வினரிடம் பெற்றுக் கொள்ளலாம்.