GRSzVycY8W0என்றுமே கலங்காத தேசியத் தலைவரின் கண்கள் முதல் மாவீரன் சங்கர் மடியில் உயிர்விட்டபோது கலங்கினதைப் பார்த்தேன் – ஐயா பழ.நெடுமாறன் கார்த்திகை 27, 2014 News மாவீரர்களின் தியாகம் மகத்தானது மானிடகுலத்தில் சிறப்பானது எங்கள் வாழ்வு சிறக்கவேண்டும் என்பதர்க்காக தங்கள் உயிரை துறந்தவர்கள், அந்த அற்புதமனிதர்களின் வாழ்கையை எப்படி சொன்னாலும் சொற்கள் போதாதது ஏனெனில் அவர்களின் தியாகம் கணிப்பீடுகளை கடந்தது. நன்றி:பதிவு