UnDSS5h57Goமாவீரர்கள் வாழ்ந்த வரலாற்றை இந்நாளில் நினைத்துப் பார்க்கிறோம் – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கார்த்திகை 27, 2014 News மாவீரர் நாள் மறக்க முடியாத நாள். மாவீரர் நாள் மனதில் ஆழப்பதிந்த நாள். மாவீரர் நாள் மண்ணின் நினைவுகளைக் கொண்டு வரும் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டம் துவண்டு போகாது. தொய்ந்து போகாது. ஓய்ந்து போகாது. ஒடுங்கிப் போகாது. அது விடுதலைப் போராட்டம். அது வீறோடு தொடரும். நன்றி:பதிவு