சிங்கள அரசு தமிழர் தாயகத்தில் கடந்த 60 வருடங்களாக எத்தகைய அழிவுகளைச் செய்ததோ அதையே இன்றும் செய்து கொண்டிருக்கின்றது. ஆடி 19, 2014 News சிங்கள அரசு தமிழர் தாயகத்தில் கடந்த 60 வருடங்களாக எத்தகைய அழிவுகளைச் செய்ததோ...
தமிழீழ இன அழிப்பில் பிரித்தானியா அரசின் பங்கு – திடுக்கிடும் புதிய செய்தி! ஆடி 18, 2014 News லண்டனில் கார்பொரேட் வாட்ச் (Corporate Watch) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர் பில் மில்லர்...
ஸ்ரீலங்கா ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, மூன்று வெளிநாட்டு நிபுணர்குழு ராஜபக்சவினால் நியமனம் ஆடி 18, 2014 News வடக்கு,கிழக்கில், போர் நடந்த காலப்பகுதியில், காணாமற்போனோர் குறித்து விசாரணை...
திருகோணமலை மாவட்டத்தில் ஈழத் தமிழர்களின் சுமார் 1200 ஏக்கர் நிலத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது, ஸ்ரீலங்கா ஆடி 17, 2014 News திருகோணமலை மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் ஈழத் தமிழர்களின் சுமார் 1200 ஏக்கர்...
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் ஆடிக் கூழை சேர்ந்து காய்ச்சிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆடி 17, 2014 News வடக்கு மாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு யாழ் வேம்படி...
இலங்கை தமிழர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த ஆவன செய்யவேண்டும். நரேந்திர மோடிக்கு வைகோ கடிதம்! ஆடி 15, 2014 News இலங்கை வெளியுறவு அமைச்சருடன் அரசு பேச்சுவார்த்தை, இலங்கை...
கீரிமலைப் பகுதியில் கடற்படையினரால் காணி அபகரிப்பு. மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பொலிஸார் துணை ஆடி 14, 2014 News மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பொலிஸாரின் துணையுடன் யாழ்ப்பாணம்...
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் ஆடி 13, 2014 News பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில்...
கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனடாவின் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் ஆடி 11, 2014 News கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனடாவின் ரொறன்ரோ நகரத் தலைவர்...
விசேட நிபுணர்களுடன் இலங்கை செல்ல தயாராகும் ஐ.நா விசாரணைக்குழு ஆடி 11, 2014 News இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக...